sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினமலர் டிவி

/

பொது

/

1 மணி நேரம் போராடி மீட்பு; கதறி அழுத குடும்பம் | Thiruvarur | Nannilam River | Police Investigation

/

1 மணி நேரம் போராடி மீட்பு; கதறி அழுத குடும்பம் | Thiruvarur | Nannilam River | Police Investigation

1 மணி நேரம் போராடி மீட்பு; கதறி அழுத குடும்பம் | Thiruvarur | Nannilam River | Police Investigation

ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி! என்ன நடந்தது? திருவாரூர் நன்னிலம் பகுதியில் காவிரியின் கிளை ஆறான புத்தாறு செல்கிறது. ஆற்றில் கனமழையின் காரணமாக சமீப நாட்களாக நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த சூழலில் கீழ்குடி தடுப்பணை பகுதியில் நான்கு இளைஞர்கள் இன்று குளிக்க சென்றுள்ளனர்.

பொது

ஆக 11, 2025

Google News


Mani . V

Mani . V

ஆக 20, 2025 06:57

இப்பொழுதெல்லாம் ரீல்ஸ் மோகத்தில் மிகவும் ஆபத்தான இடங்களுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்குவது ஆபத்தானது என்ற அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. வெளியூர் ஆற்றில் எந்த இடத்தில் பாறை இருக்கிறது? எந்த இடத்தில் குழி இருக்கிறது? நீரோட்டம் எப்படி இருக்கிறது? என்று தெரியாத பொழுது இவர்கள் பாதுகாப்பில்லாமல் ஆற்றில் இறங்குவதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. எத்தனை பேர் இதுபோல் இறந்தாலும் இவன்களுக்கு புத்தி வருவதே இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியைச் சொல்லிக் கொடுப்பதே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

Rate this



இப்பொழுதெல்லாம் ரீல்ஸ் மோகத்தில் மிகவும் ஆபத்தான இடங்களுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்குவது ஆபத்தானது என்ற அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. வெளியூர் ஆற்றில் எந்த இடத்தில் பாறை இருக்கிறது? எந்த இடத்தில் குழி இருக்கிறது? நீரோட்டம் எப்படி இருக்கிறது? என்று தெரியாத பொழுது இவர்கள் பாதுகாப்பில்லாமல் ஆற்றில் இறங்குவதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. எத்தனை பேர் இதுபோல் இறந்தாலும் இவன்களுக்கு புத்தி வருவதே இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியைச் சொல்லிக் கொடுப்பதே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

Rate this


மேலும் வீடியோக்கள்

img
img
img

01:46

குண்டுவீச்சை நிறுத்திய இஸ்ரேலுக்கு நன்றி சொன்ன அதிபர் டிரம்ப் Trump | israel

பொது

பொது

2 hour(s) ago

2 hour(s) ago

நாயை கவ்வி  சென்ற சிறுத்தை!
நாயை கவ்வி  சென்ற சிறுத்தை!

Advertisement

1 மணி நேரம் போராடி மீட்பு; கதறி அழுத குடும்பம் | Thiruvarur | Nannilam River | Police Investigation

ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி! என்ன நடந்தது? திருவாரூர் நன்னிலம் பகுதியில் காவிரியின் கிளை ஆறான புத்தாறு செல்கிறது. ஆற்றில் கனமழையின் காரணமாக ச

ஆக 11, 2025

பொது

Google News


Mani . V

Mani . V

ஆக 20, 2025 06:57

இப்பொழுதெல்லாம் ரீல்ஸ் மோகத்தில் மிகவும் ஆபத்தான இடங்களுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்குவது ஆபத்தானது என்ற அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. வெளியூர் ஆற்றில் எந்த இடத்தில் பாறை இருக்கிறது? எந்த இடத்தில் குழி இருக்கிறது? நீரோட்டம் எப்படி இருக்கிறது? என்று தெரியாத பொழுது இவர்கள் பாதுகாப்பில்லாமல் ஆற்றில் இறங்குவதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. எத்தனை பேர் இதுபோல் இறந்தாலும் இவன்களுக்கு புத்தி வருவதே இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியைச் சொல்லிக் கொடுப்பதே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

Rate this



Mani . V

Mani . V

ஆக 20, 2025 06:57

இப்பொழுதெல்லாம் ரீல்ஸ் மோகத்தில் மிகவும் ஆபத்தான இடங்களுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்குவது ஆபத்தானது என்ற அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. வெளியூர் ஆற்றில் எந்த இடத்தில் பாறை இருக்கிறது? எந்த இடத்தில் குழி இருக்கிறது? நீரோட்டம் எப்படி இருக்கிறது? என்று தெரியாத பொழுது இவர்கள் பாதுகாப்பில்லாமல் ஆற்றில் இறங்குவதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. எத்தனை பேர் இதுபோல் இறந்தாலும் இவன்களுக்கு புத்தி வருவதே இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியைச் சொல்லிக் கொடுப்பதே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

Rate this


தொடர்புடையவை


Follow us
Follow us

மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us