ஆசிரியர் முன்பே மாணவனை அடித்த சத்துணவு ஊழியர்கள் | Tiruvannamalai | Govt School
திருவண்ணாமலை செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மதிய உணவின்போது, முட்டை வழங்கப்படவில்லை. இது பற்றி மாணவன் ஒருவன் கேட்டபோது, முட்டை இல்லை என்று சத்துணவு ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த மாணவன் சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு முட்டைகள் இருந்துள்ளன. முட்டைகள்
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஆசிரியர் முன்பே மாணவனை அடித்த சத்துணவு ஊழியர்கள் | Tiruvannamalai | Govt School
திருவண்ணாமலை செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மதிய உணவின்போது, முட்டை வழங்கப்படவில்லை. இது பற்றி மாணவன் ஒருவன் கேட்டபோது, முட்டை இல்லை என்று
ஏப் 04, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















