/
தினமலர் டிவி
/
பொது
/
குகைக்குள் 3 நாள் உணவின்றி தவித்த 4 குழந்தைகள் | Wayanad rescue | Attamala forest
/
குகைக்குள் 3 நாள் உணவின்றி தவித்த 4 குழந்தைகள் | Wayanad rescue | Attamala forest
குகைக்குள் 3 நாள் உணவின்றி தவித்த 4 குழந்தைகள் | Wayanad rescue | Attamala forest
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது ஆதிவாசி குடும்பங்கள் பாதுகாப்பு தேடி இடம் பெயர்ந்தனர். கனமழையினால் கிருஷ்ணன் என்பவர் அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளோடு மலைப்பகுதியில் தஞ்சமடைந்தார். அட்டமலா காட்டில் வெள்ளரமலை சூச்சிப்பறை நீர் வீழ்ச்சி அருகே தங்கினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
குகைக்குள் 3 நாள் உணவின்றி தவித்த 4 குழந்தைகள் | Wayanad rescue | Attamala forest
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது ஆதிவாசி குடும்பங்கள் பாதுகாப்பு தேடி இடம் பெயர்ந்தனர். கனமழையினால் கிருஷ்ணன் என்பவர் அவரது மனைவி மற்ற
ஆக 03, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement