/
தினமலர் டிவி
/
அரசியல்
/
பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்படுத்த முயற்சிப்பது யார்? ADMK | BJP | Alliance | Amit shah
/
பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்படுத்த முயற்சிப்பது யார்? ADMK | BJP | Alliance | Amit shah
பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்படுத்த முயற்சிப்பது யார்? ADMK | BJP | Alliance | Amit shah
அதிமுக ஒன்றுபட வேண்டுமென கோஷம் வலுக்க காரணம் இவரா? டில்லி வட்டாரங்கள் சந்தேகம்! சமீபத்தில் டில்லியில் தமிழக அரசியல் குறித்து ஆலோசனை நடந்தது. அதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நட்டா பங்கேற்றனர். தமிழக பா.ஜ. தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பழனியில் அரசக்கோலத்தில் காட்சி அளிக்கும் முருகன் ஆண்டிக் கோலத்திலும் காட்சி அளிப்பது வழக்கம். அதாவது நானாக இருந்தாலும் ஆண்டியாவதும் அரசனாவதும் அவரவர் போக்கை பொறுத்தது என்பது சூட்சும தகவல். இது பழனிச்சாமிக்கும் பொருந்தும். காலில் விழுந்து நம்பிக்கை பெற்று அரசனாக இருந்தவர் சேர்த்த பணமும் அவரை நம்பியவர்களை எப்படி எல்லாம் பணம் சேர்க்க அனுமதித்து அரவணைத்தார் என்பது அந்த பழனி ஆண்டிக்கு தெரியாதா? அண்ணாமலைக்கும் தெரியாதா ? அடுத்தது ஆண்டிக்கோலம் தான். அதை இந்த தமிழகம் காணும். கடைசியாக ஒன்று நேர்மையற்று வந்த பணம் காதற்ற ஊசி கடைக்கண் வாராது..!
Rate this
பழனியில் அரசக்கோலத்தில் காட்சி அளிக்கும் முருகன் ஆண்டிக் கோலத்திலும் காட்சி அளிப்பது வழக்கம். அதாவது நானாக இருந்தாலும் ஆண்டியாவதும் அரசனாவதும் அவரவர் போக்கை பொறுத்தது என்பது சூட்சும தகவல். இது பழனிச்சாமிக்கும் பொருந்தும். காலில் விழுந்து நம்பிக்கை பெற்று அரசனாக இருந்தவர் சேர்த்த பணமும் அவரை நம்பியவர்களை எப்படி எல்லாம் பணம் சேர்க்க அனுமதித்து அரவணைத்தார் என்பது அந்த பழனி ஆண்டிக்கு தெரியாதா? அண்ணாமலைக்கும் தெரியாதா ? அடுத்தது ஆண்டிக்கோலம் தான். அதை இந்த தமிழகம் காணும். கடைசியாக ஒன்று நேர்மையற்று வந்த பணம் காதற்ற ஊசி கடைக்கண் வாராது..!
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்படுத்த முயற்சிப்பது யார்? ADMK | BJP | Alliance | Amit shah
அதிமுக ஒன்றுபட வேண்டுமென கோஷம் வலுக்க காரணம் இவரா? டில்லி வட்டாரங்கள் சந்தேகம்! சமீபத்தில் டில்லியில் தமிழக அரசியல் குறித்து ஆலோசனை நடந்தது. அதில் உள்து
செப் 07, 2025
அரசியல்
பழனியில் அரசக்கோலத்தில் காட்சி அளிக்கும் முருகன் ஆண்டிக் கோலத்திலும் காட்சி அளிப்பது வழக்கம். அதாவது நானாக இருந்தாலும் ஆண்டியாவதும் அரசனாவதும் அவரவர் போக்கை பொறுத்தது என்பது சூட்சும தகவல். இது பழனிச்சாமிக்கும் பொருந்தும். காலில் விழுந்து நம்பிக்கை பெற்று அரசனாக இருந்தவர் சேர்த்த பணமும் அவரை நம்பியவர்களை எப்படி எல்லாம் பணம் சேர்க்க அனுமதித்து அரவணைத்தார் என்பது அந்த பழனி ஆண்டிக்கு தெரியாதா? அண்ணாமலைக்கும் தெரியாதா ? அடுத்தது ஆண்டிக்கோலம் தான். அதை இந்த தமிழகம் காணும். கடைசியாக ஒன்று நேர்மையற்று வந்த பணம் காதற்ற ஊசி கடைக்கண் வாராது..!
Rate this
பழனியில் அரசக்கோலத்தில் காட்சி அளிக்கும் முருகன் ஆண்டிக் கோலத்திலும் காட்சி அளிப்பது வழக்கம். அதாவது நானாக இருந்தாலும் ஆண்டியாவதும் அரசனாவதும் அவரவர் போக்கை பொறுத்தது என்பது சூட்சும தகவல். இது பழனிச்சாமிக்கும் பொருந்தும். காலில் விழுந்து நம்பிக்கை பெற்று அரசனாக இருந்தவர் சேர்த்த பணமும் அவரை நம்பியவர்களை எப்படி எல்லாம் பணம் சேர்க்க அனுமதித்து அரவணைத்தார் என்பது அந்த பழனி ஆண்டிக்கு தெரியாதா? அண்ணாமலைக்கும் தெரியாதா ? அடுத்தது ஆண்டிக்கோலம் தான். அதை இந்த தமிழகம் காணும். கடைசியாக ஒன்று நேர்மையற்று வந்த பணம் காதற்ற ஊசி கடைக்கண் வாராது..!
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement