/
தினமலர் டிவி
/
அரசியல்
/
23 லட்சம் விவசாயிகள் போலி பயனாளிகளா? | Annamalai| PM Kisan| PM modi| farmers
/
23 லட்சம் விவசாயிகள் போலி பயனாளிகளா? | Annamalai| PM Kisan| PM modi| farmers
23 லட்சம் விவசாயிகள் போலி பயனாளிகளா? | Annamalai| PM Kisan| PM modi| farmers
பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தை 2019 முதல் மத்திய அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில், தமிழக விவசாயிகளுக்கு இதுவரை 10,435 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கி உள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
23 லட்சம் விவசாயிகள் போலி பயனாளிகளா? | Annamalai| PM Kisan| PM modi| farmers
பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தை 2019 ம
ஜூலை 06, 2024
அரசியல்
மேலும் வீடியோக்கள்
Advertisement