sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினமலர் டிவி

/

அரசியல்

/

காங்கிரஸ் - திமுக கூட்டணியை உறுதி செய்தது திமுக Dmk Alliance| Congress Seat Sharing finished

/

காங்கிரஸ் - திமுக கூட்டணியை உறுதி செய்தது திமுக Dmk Alliance| Congress Seat Sharing finished

காங்கிரஸ் - திமுக கூட்டணியை உறுதி செய்தது திமுக Dmk Alliance| Congress Seat Sharing finished

காங்கிரஸ் - திமுக கூட்டணியை உறுதி செய்தது திமுக Dmk Alliance| Congress Seat Sharing finished| Allotment of seats to Congress

அரசியல்

மார் 04, 2026

Google News


Prem Kumar

மார் 04, 2026 21:18

தி.மு.க. எவ்வளவு குறைவான தொகுதி கொடுத்தாலும் அதை ஒப்பு கொள்ள வேண்டிய (இக்கட்டான அரசியல்) நிலையில் தான் காங்கிரஸ் இருந்து வருகிறது. இருபத்தைந்து ஆண்டு காலமாக கட்சியை அப்படி தான் தமிழகத்தில் தலைவர்கள் நடத்தி வருகிறது. இதை நன்கு அறிந்ததால் தான் தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் கூட தங்களது ஆதரவு இல்லை யென்றால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் நுழையவே முடியாது என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அணைவரையும் ஒட்டு மொத்தமாக அவமதிக்கும் கருத்தை துணிச்சலாகவும் தைரியமாகவும் கூறினார்கள். மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்பதை எந்த கட்சியும் இவ்வளவு வெளிப்படையாக கூறியதில்லை. இதையும் மீறி தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க முடிவு செய்துள்ளது என்று சொன்னால் மரியாதை என்ற வார்த்தையை காங்கிரஸ் தனது அகராதியில் இருந்தே நீக்கி விட்டது என்று தான் கூற முடியும். இதை பற்றி கவலை படும் தலைவர்கள் யாரும் அந்த கட்சியில் இல்லை என்பதும் உறுதியாகி விட்டது.. திரு ப. சிதம்பரம் அவர்கள் கூட கடந்த காலத்தில் தி.மு.க. ஆதரவு இல்லையெனில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அவரே கூறிய வார்த்தைகள் இப்போது தி.மு.க.தலைவர்களால் உண்மையாக்க பட்டுள்ளது.. அதனால் தான் நஷ்டத்தில் லாபம் பார்க்க வழி தெரிந்த சிதம்பரம் அவர்களையே இறுதி பேச்சு வார்த்தை நடத்த கட்சி மேலிடம் கூறி தொகுதி பங்கீட்டையும் உறுதி செய்துள்ளது.

Rate this



தி.மு.க. எவ்வளவு குறைவான தொகுதி கொடுத்தாலும் அதை ஒப்பு கொள்ள வேண்டிய (இக்கட்டான அரசியல்) நிலையில் தான் காங்கிரஸ் இருந்து வருகிறது. இருபத்தைந்து ஆண்டு காலமாக கட்சியை அப்படி தான் தமிழகத்தில் தலைவர்கள் நடத்தி வருகிறது. இதை நன்கு அறிந்ததால் தான் தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் கூட தங்களது ஆதரவு இல்லை யென்றால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் நுழையவே முடியாது என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அணைவரையும் ஒட்டு மொத்தமாக அவமதிக்கும் கருத்தை துணிச்சலாகவும் தைரியமாகவும் கூறினார்கள். மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்பதை எந்த கட்சியும் இவ்வளவு வெளிப்படையாக கூறியதில்லை. இதையும் மீறி தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க முடிவு செய்துள்ளது என்று சொன்னால் மரியாதை என்ற வார்த்தையை காங்கிரஸ் தனது அகராதியில் இருந்தே நீக்கி விட்டது என்று தான் கூற முடியும். இதை பற்றி கவலை படும் தலைவர்கள் யாரும் அந்த கட்சியில் இல்லை என்பதும் உறுதியாகி விட்டது.. திரு ப. சிதம்பரம் அவர்கள் கூட கடந்த காலத்தில் தி.மு.க. ஆதரவு இல்லையெனில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அவரே கூறிய வார்த்தைகள் இப்போது தி.மு.க.தலைவர்களால் உண்மையாக்க பட்டுள்ளது.. அதனால் தான் நஷ்டத்தில் லாபம் பார்க்க வழி தெரிந்த சிதம்பரம் அவர்களையே இறுதி பேச்சு வார்த்தை நடத்த கட்சி மேலிடம் கூறி தொகுதி பங்கீட்டையும் உறுதி செய்துள்ளது.

Rate this


மேலும் வீடியோக்கள்

நீண்ட இழுபறிக்கு பின் முடிந்தது காங்கிரஸ் தொகுதி பங்கீடு Rajya Sabha Elections | Tamil Nadu Rajya S
நீண்ட இழுபறிக்கு பின் முடிந்தது காங்கிரஸ் தொகுதி பங்கீடு Rajya Sabha Elections | Tamil Nadu Rajya S
நீண்ட இழுபறிக்கு பின் முடிந்தது காங்கிரஸ் தொகுதி பங்கீடு Rajya Sabha Elections | Tamil Nadu Rajya S

04:19

நீண்ட இழுபறிக்கு பின் முடிந்தது காங்கிரஸ் தொகுதி பங்கீடு Rajya Sabha Elections | Tamil Nadu Rajya S

அரசியல்

04-Mar-2026

ஈரான் தாக்குதல் பின்னணி
ஈரான் தாக்குதல் பின்னணி

Advertisement

காங்கிரஸ் - திமுக கூட்டணியை உறுதி செய்தது திமுக Dmk Alliance| Congress Seat Sharing finished

காங்கிரஸ் - திமுக கூட்டணியை உறுதி செய்தது திமுக Dmk Alliance| Congress Seat Sharing finished| Allotment of seats to Congress

மார் 04, 2026

அரசியல்

Google News


Prem Kumar

மார் 04, 2026 21:18

தி.மு.க. எவ்வளவு குறைவான தொகுதி கொடுத்தாலும் அதை ஒப்பு கொள்ள வேண்டிய (இக்கட்டான அரசியல்) நிலையில் தான் காங்கிரஸ் இருந்து வருகிறது. இருபத்தைந்து ஆண்டு காலமாக கட்சியை அப்படி தான் தமிழகத்தில் தலைவர்கள் நடத்தி வருகிறது. இதை நன்கு அறிந்ததால் தான் தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் கூட தங்களது ஆதரவு இல்லை யென்றால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் நுழையவே முடியாது என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அணைவரையும் ஒட்டு மொத்தமாக அவமதிக்கும் கருத்தை துணிச்சலாகவும் தைரியமாகவும் கூறினார்கள். மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்பதை எந்த கட்சியும் இவ்வளவு வெளிப்படையாக கூறியதில்லை. இதையும் மீறி தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க முடிவு செய்துள்ளது என்று சொன்னால் மரியாதை என்ற வார்த்தையை காங்கிரஸ் தனது அகராதியில் இருந்தே நீக்கி விட்டது என்று தான் கூற முடியும். இதை பற்றி கவலை படும் தலைவர்கள் யாரும் அந்த கட்சியில் இல்லை என்பதும் உறுதியாகி விட்டது.. திரு ப. சிதம்பரம் அவர்கள் கூட கடந்த காலத்தில் தி.மு.க. ஆதரவு இல்லையெனில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அவரே கூறிய வார்த்தைகள் இப்போது தி.மு.க.தலைவர்களால் உண்மையாக்க பட்டுள்ளது.. அதனால் தான் நஷ்டத்தில் லாபம் பார்க்க வழி தெரிந்த சிதம்பரம் அவர்களையே இறுதி பேச்சு வார்த்தை நடத்த கட்சி மேலிடம் கூறி தொகுதி பங்கீட்டையும் உறுதி செய்துள்ளது.

Rate this



Prem Kumar

மார் 04, 2026 21:18

தி.மு.க. எவ்வளவு குறைவான தொகுதி கொடுத்தாலும் அதை ஒப்பு கொள்ள வேண்டிய (இக்கட்டான அரசியல்) நிலையில் தான் காங்கிரஸ் இருந்து வருகிறது. இருபத்தைந்து ஆண்டு காலமாக கட்சியை அப்படி தான் தமிழகத்தில் தலைவர்கள் நடத்தி வருகிறது. இதை நன்கு அறிந்ததால் தான் தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் கூட தங்களது ஆதரவு இல்லை யென்றால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் நுழையவே முடியாது என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அணைவரையும் ஒட்டு மொத்தமாக அவமதிக்கும் கருத்தை துணிச்சலாகவும் தைரியமாகவும் கூறினார்கள். மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்பதை எந்த கட்சியும் இவ்வளவு வெளிப்படையாக கூறியதில்லை. இதையும் மீறி தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க முடிவு செய்துள்ளது என்று சொன்னால் மரியாதை என்ற வார்த்தையை காங்கிரஸ் தனது அகராதியில் இருந்தே நீக்கி விட்டது என்று தான் கூற முடியும். இதை பற்றி கவலை படும் தலைவர்கள் யாரும் அந்த கட்சியில் இல்லை என்பதும் உறுதியாகி விட்டது.. திரு ப. சிதம்பரம் அவர்கள் கூட கடந்த காலத்தில் தி.மு.க. ஆதரவு இல்லையெனில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அவரே கூறிய வார்த்தைகள் இப்போது தி.மு.க.தலைவர்களால் உண்மையாக்க பட்டுள்ளது.. அதனால் தான் நஷ்டத்தில் லாபம் பார்க்க வழி தெரிந்த சிதம்பரம் அவர்களையே இறுதி பேச்சு வார்த்தை நடத்த கட்சி மேலிடம் கூறி தொகுதி பங்கீட்டையும் உறுதி செய்துள்ளது.

Rate this


தொடர்புடையவை


மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us