மாவட்ட செய்திகள் | 30-11-2024 | District News | Dinamalar
சேலம் மாவட்டம், ஆத்தூர் சின்ன கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது விவசாய கிணற்றில் மின் மோட்டரில் இருந்த ஒயர் திருடு போனது. அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த நடராஜன் மின் மோட்டார் ஒயரை திருடி செம்பு கம்பியை விற்றுவிட்டு கேபிளை குப்பைத் தொட்டியில் போடுவதை சிலர் பார்த்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மாவட்ட செய்திகள் | 30-11-2024 | District News | Dinamalar
சேலம் மாவட்டம், ஆத்தூர் சின்ன கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது விவசாய கிணற்றில் மின் மோட்டரில் இருந்த ஒயர் திருடு போனது. அவரது பக்கத்து
நவ 30, 2024
செய்திச்சுருக்கம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















