உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 08, 2016

அ நிறம் | அளவு
பிப். 3 - புருனே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி. அப்போது, அந்நாட்டு அரசர் சுல்தான் ஹஸனால் போல்கியாவை சந்தித்தார். அப்போது இந்தியா - புருனே இடையே பாதுகாப்பு, சுகாதாரம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை விவகாரங்கள் தொடர்பாக மூன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
