உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஆக 28, 2023
அ நிறம் | அளவு
ஒரு சிறுவன் ஆழ்ந்த கணித சிந்தனையில் ஈடுபடுகிறான்.
ஓர் எண்ணை நினைத்துக் கொண்டு, அதை, 5ஆல் வகுத்து; வந்த விடையை '4' உடன் பெருக்கி; அதோடு, 3ஐக் கூட்டி; பின், 2ஆல் கழிக்கிறான். அவனுக்கு '29' என்ற விடை கிடைக்கிறது.
எனில், சிறுவன் நினைத்த, அந்த எண் என்ன?
விடை: 35
விளக்கம்: சிறுவன் நினைத்த எண்ணை x என்க.
கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி,
x 4 + 3 - 2 = 29
x 4 + 1 = 29
x 4 = 29 - 1
x 4 = 28
x = 28 x
x = 35
எனவே, சிறுவன் சிந்தனையில் உதித்த
எண் '35'.
