sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நினைவு திரும்பிய அம்மா!

/

நினைவு திரும்பிய அம்மா!

நினைவு திரும்பிய அம்மா!

நினைவு திரும்பிய அம்மா!


PUBLISHED ON : ஏப் 29, 2019

Google News

PUBLISHED ON : ஏப் 29, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெர்மனியில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண் ஒருவர் கோமாவிலிருந்து மீண்ட ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஓமரின் தாயார் முனிரா, கடந்த 1991இல் விபத்துக்குள்ளானார். இதில், கோமாவுக்குச் சென்றவர், 27 ஆண்டுகள் செயலற்றுக் கிடந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென சுயநினைவு திரும்பியது. உடனே அவரது மகன் பெயரைச் சத்தமாகக் கூறி அழைத்தார். ”என் பெயரைக் கூறி அழைத்தபோது, ஆகாயத்தில் பறப்பதாக உணர்ந்தேன்'' என்றார் ஓமர்.






      Dinamalar
      Follow us