தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/உறங்கும் எரிமலைக்குள் பெரிய ஏரி கண்டுபிடிப்பு

உறங்கும் எரிமலைக்குள் பெரிய ஏரி கண்டுபிடிப்பு

உறங்கும் எரிமலைக்குள் பெரிய ஏரி கண்டுபிடிப்பு


PUBLISHED ON : நவ 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென் அமெரிக்கா கண்டத்தில், உறக்க நிலையில் உள்ள எரிமலையின் அடிப்பகுதியில், பெரிய ஏரி அளவிலான தண்ணீர் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவில் உள்ளது பொலிவியா. இங்கு, செர்ரோ உட்ருன்கு (Cerro Uturuncu) என்ற எரிமலைப் பகுதி உள்ளது. அங்கு, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டால் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர், ஆய்வுசெய்து வந்தனர். அந்த எரிமலையின் அடிப்பகுதியில், 15 கிலோ மீட்டர் ஆழத்தில், மிகப்பெரிய ஏரியை நிறைக்கும் அளவுக்கு, தண்ணீர் நிறைந்திருப்பதை கண்டறிந்தனர். அதாவது, உறக்க நிலையில் உள்ள எரிமலையின் கீழ் உள்ள அந்த தண்ணீரை, பாறைக் குழம்பு மூடி மறைத்துள்ளது. ஒருகாலத்தில், இந்த ஏரி, உயிரினங்கள் நிறைந்து வாழ்ந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும்; நாளடைவில் அங்கு எரிமலை தோன்றி, அதை மூடியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us