தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிறையில்!

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிறையில்!

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிறையில்!


PUBLISHED ON : ஏப் 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜப்பானில் உள்ள கியூசு தீவில் குமாமோட்டோ என்ற இடத்தில் சமீபத்தில் தொடர்ந்து இரு முறை பூகம்பம் ஏற்பட்டது. சிறிய அளவில் 600 நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதில் வீடுகள், கட்டடங்கள் இடிந்ததிலும், நிலச்சரிவிலும் மக்கள் சிக்கி பாதிப்புக்குள்ளாகினர். இடப் பற்றாக்குறையால் பலர் குமாமோட்டா மத்திய சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் 2011ல் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியின் போதும் வீடுகளை இழந்தவர்கள் சிறையில் தங்க வைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us