உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 16, 2019

அ நிறம் | அளவு
இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IIT), கடந்த 5 ஆண்டுகளில் 7,248 மாணவர்கள் படிப்பிலிருந்து விலகியுள்ளனர். இத்தகவலை மனிதவளத்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. இளநிலை மாணவர்கள் பி.டெக். படிப்பிலிருந்து பி.எஸ்சி. படிப்புக்கு மாறுவதாலும், முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்புகள் கிடைப்பதாலும், படிப்பை இடைநிறுத்தும் சதவீதம் அதிகரித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
