sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/உணவும் மரபும்: மெய்யா, பொய்யா?

உணவும் மரபும்: மெய்யா, பொய்யா?

உணவும் மரபும்: மெய்யா, பொய்யா?


PUBLISHED ON : அக் 20, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1) ஆக்ரா பேடா என்பது சுரைக்காயில் செய்யப்படும் இனிப்பு.

2) அதிரசத்தை ஆந்திரப்பிரதேசத்தில் அரிசேலு என்பர்.

3) ரசகுல்லா பூரி ஜகந்நாதர் கோவிலில் அறிமுகமான இனிப்புப் பண்டம்.

4) மோதகம் பற்றிய முதல் தமிழ் இலக்கியக் குறிப்பு முல்லைப் பாட்டில் உள்ளது.

5) குலாப் ஜாமுன் என்ற சொல்லில் உள்ள ஜாமுன் என்பது நாவல் பழத்தைக் குறிக்கும்.

விடைகள்:1] பொய். பூசணிக்காயில் செய்யப்படும் இனிப்பு.

2) மெய்

3] மெய்

4] பொய். மதுரைக் காஞ்சியில் இடம்பெறுகிறது.

5] மெய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us