PUBLISHED ON : அக் 28, 2024
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இது ஓர் இந்திய இனிப்பு.
* பாலைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.
* வெண்ணிறத்தில் சிறிய உருண்டை வடிவத்தில் இருக்கும்.
* மென்மையான பஞ்சு போன்ற தன்மை கொண்டது.
* சர்க்கரைப் பாகில் மிதந்து கொண்டிருக்கும்.
* இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையின் போது மிகவும் பிரபலமானது.
* மேற்கு வங்கம், ஒடிஷாவின் பாரம்பரிய இனிப்பும் கூட.
* புகழ் பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் இறைவனுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.
இந்த இனிப்பு தங்கள் மாநிலத்தில் தோன்றியதாக மேற்கு வங்க, ஒடிசா மக்கள் தங்களுக்குள் சுவையான சண்டை போட்டுக் கொண்டனர்.
விடைகள்: ரஸகுல்லா.