உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 27, 2016

அ நிறம் | அளவு
சர்.சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோர் நோபல் பரிசு பெற்று, நாட்டுக்குப் புகழ் சேர்த்து இருந்தாலும், அவர்கள் பிறந்த ஊர்களான, மாங்குடி மற்றும் புரசக்குடி கிராமங்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளன. அதனால், அவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக, அந்த கிராமங்களில் இலவச, 'வை - ஃபை' வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. “இதனால், மாணவர்கள் பயன் அடைவார்கள். இந்த இரு கிராமங்களுக்கும் 'வை - ஃபை' வசதி அளிப்பது தொடரும்” என உலகெங்கும், 'வை - ஃபை' வசதியை ஏற்படுத்தித் தரும் 'வயர்லெஸ் பிராட்பேண்டு அலையன்ஸ்' நிறுவனம் கூறியுள்ளது.
