PUBLISHED ON : செப் 16, 2019

அ நிறம் | அளவு
நடப்பு (2019 - 2020) கல்வியாண்டு முதல் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தேர்வுமுறை அமலுக்கு வந்தாலும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாணவர்களை, 'ஆல் பாஸ் செய்யவேண்டும்' என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
