sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/மனம் குவியும் இசை: கர்நாடக இசை - கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: கர்நாடக இசை - கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: கர்நாடக இசை - கோடிட்ட இடங்களை நிரப்புக


PUBLISHED ON : ஜூன் 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 30, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. 15 ஆம் நூற்றாண்டின் இடையில் ----------- ஆட்சியிலேயே கர்நாடக சங்கீதம் தென்னிந்தியாவில் அதிக வளர்ச்சி கண்டது.

2. ----------- ராகங்களே கர்நாடக சங்கீதத்தின் இலக்கணமாக இன்றளவும் திகழுகின்றன.

3. 16 ஆம் நூற்றாண்டில் விஜயராகவ நாயக்க மன்னரின் அவையில் அமைச்சராகப் பதவி வகித்தவர் -----------. இவர் கவிஞர், பாடகர், இசை ஆராய்ச்சியாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர்.

4. வெங்கடமகி மேளகர்த்தா ராகங்கள் குறித்த விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து அவர் ----------- என்கிற மேளகர்த்தா இலக்கண நூலை எழுதி முடித்தார்.

5. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்த நூல், கர்நாடக சங்கீதத்தின் ----------- தூண்களை விளக்கும் நூல் எனப் புகழ்பெற்றது.

விடைகள்:

1. விஜயநகரப் பேரரசு

2. மேளகர்த்தா

3. வெங்கடமகி

4. சதுர்தண்டிப் பிரகாஷிகா

5. நான்கு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us