PUBLISHED ON : ஏப் 22, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பையில் நாய்களுக்குச் சோறு வைத்ததற்காக, ஒரு பெண்ணுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. “இங்குள்ள தெரு நாய்கள் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளன. முதியவர்களையும், குழந்தைகளையும் நாய்கள் துரத்தி கடித்துள்ளன. அதனால்தான் நாங்கள் அதற்கு உணவளித்தவருக்கு அபராதம் விதித்தோம்'' என்று காந்திவெளி பகுதி பிளாட்ஸ் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

