PUBLISHED ON : மார் 16, 2026
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. தகவல் தொடர்பு சம்பந்தமாக நம் நாட்டில் இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டம் - இந்தியன் டெலிகிராப் சட்டம் - 1885.
அ) சரி ஆ) தவறு
2. இருநபர்களுக்கிடையேயான உரையாடலை அவர்களில் ஒருவர் பதிவு செய்யலாம்.
அ) சரி ஆ) தவறு
3. தகவல் தொடர்பு சட்டம் - 2023இன் படி, தனிப்பட்ட நபரின் தொலைபேசி உரையாடல்களை அரசு உட்பட யார் வேண்டுமானாலும் ஒட்டுக் கேட்கலாம்.
அ) சரி ஆ) தவறு
4. இருநபர்களுக்கு இடையேயான உரையாடலை அவதூறு பரப்பும் நோக்கில் பதிவு செய்து வெளியிடுவது, தண்டனைக்குரிய குற்றம்.
அ) சரி ஆ) தவறு.
விடைகள்: 1, ஆ 2, அ 3, ஆ 4, அ

