
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, மாணவர்களுக்கு அறத்தையும் அகிம்சையையும் போதிக்கும் வகையில், 147 கதைகள் அடங்கிய 21 தொகுதிகளைத் தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது சென்னை காந்தி அமைதி நிறுவனம். 01.09.2019க்குள் தலைமை ஆசிரியரின் ஒப்புகைக் கடிதத்துடன் விண்ணப்பிக்கும் முதல் ஆயிரம் ஆசிரியர்களுக்கு, இத்தொகுதி மிகக்குறைந்த விலையில் அனுப்பி வைக்கப்படும் என்கிறது நிறுவன அறிக்கை. மேலும் விவரங்களுக்கு: kulandhaisamy.gpf@gmail.com, அல்லது 8939215045 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

