sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

செல்லப்பிராணியால் எரிந்து போன வீடு

/

செல்லப்பிராணியால் எரிந்து போன வீடு

செல்லப்பிராணியால் எரிந்து போன வீடு

செல்லப்பிராணியால் எரிந்து போன வீடு


PUBLISHED ON : ஜன 23, 2017

Google News

PUBLISHED ON : ஜன 23, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட ஆமை செய்த காரியத்தால், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. அமெரிக்காவின், டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ பகுதியில், செல்லப்பிராணியாக ஆமையை ஒருவர் வளர்த்து வந்தார். அவருடைய பக்கத்து வீட்டில், தத்தெடுக்கப்பட்ட ஐந்து குழந்தைகளுடன் வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆமை தனது கூண்டில் வைக்கப்பட்டிருந்த விளக்கை, தட்டிவிட்டது. இதையடுத்து, பக்கத்து வீடுகளுக்கும் மளமளவென தீ பரவியது. இதில், ஆமை தப்பித்து விட்டாலும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கார் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் வீடு எரிந்து சாம்பலாயின. இதையடுத்து, அந்த ஆமை மற்றும் அதன் உரிமையாளர் மீது ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us