sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது!

புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது!

புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது!


PUBLISHED ON : அக் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரியாறு புலிகள் சரணாலயத்தில் உள்ள புலிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தமிழக - கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இடுக்கியை ஒட்டி, சுமார் 925 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு, 2013ஆம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 40 புலிகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் மீண்டும் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இதற்காக, சரணாலயத்தில் புலிகள் நடமாட்டமிக்க முக்கிய பகுதிகளில், 504 டிஜிட்டல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராவில், 180 டிகிரி விரிவான லென்ஸ் இருப்பதால், எந்த மிருகங்கள் கடந்து சென்றாலும் அதன் புகைப்படத்தை கச்சிதமாக எடுத்துவிடும். வரும் நவம்பர் மாதம் 17ஆ-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

http://liveday.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us