நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 2 மாதங்களாகவே, தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தச் சூழலில், மக்களுக்குத் தண்ணீர் வழங்கப் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

