PUBLISHED ON : ஜூன் 20, 2024 12:00 AM

சென்னையின் இதயமான பாண்டி பஜார் நுாற்றுக்கணக்கான ஜவுளி மற்றும் நகைக்கடைகள் சங்கமித்து இருக்கும் பகுதியாகும்.
இங்கு சென்னைவாசிகள் மட்டுமின்றி வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் கூட மக்கள் வருவர்.
இந்த வணிக வளாகத் திறப்பு விழாவினை முன்னிட்டு கடையின் வாசலில் உள்ள திறந்த வெளிப்பகுதியில் பேஷன் ஷோவை நடத்தினர்.
-எல்.முருகராஜ்