PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM


நாளை மறுதினம் குடியரசு தின விழாவினை கொண்டாட நாடே கோலகலமாக தயராகிவருகிறது.
சென்னையில் அதற்கான ஒத்திகை காமராஜர் சாலையில் நடைபெற்றது,வழக்கமாக கண்ணகி சிலை அருகே நடைபெறும் அங்கு தற்போது மெட்ரோ வேலை நடைபெறுவதால் உழைப்பாளர் சிலைக்கு இடம் மாற்றமாகியுள்ளது.



இந்த விழாவில் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் பெருமளவில் பங்குபெற வேண்டும் இதன் மூலம் நாட்டுப்பற்று அதிகரிக்கும்.
-எல்.முருகராஜ்

