sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சிந்திப்போமா/ உணவு டெலிவரி ஊழியரிடம் போன் பறிப்பு

உணவு டெலிவரி ஊழியரிடம் போன் பறிப்பு

உணவு டெலிவரி ஊழியரிடம் போன் பறிப்பு


ADDED : நவ 15, 2024 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 12:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கீழ்ப்பாக்கம்,

புரசைவாக்கம், சோலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 35. தனியார் உணவு 'டெலிவரி' நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், உணவு டெலிவரி செய்ய, கீழ்ப்பாக்கம் முனியப்பா தெரு வழியாக சைக்கிளில் சென்றார்.

அப்போது, அங்கு ஒரே 'பைக்'கில் வந்த மூவர், சுரேஷ் கையில் இருந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு, அவரை தாக்கிவிட்டு தப்பினர்.

புகாரின்படி, கீழ்ப்பாக்கம் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us