/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
தேசிய மின்சார நிறுவனத்தில் துணை மேனேஜர் பணி
/
தேசிய மின்சார நிறுவனத்தில் துணை மேனேஜர் பணி
PUBLISHED ON : அக் 07, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் தேசிய மின்சார நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணை மேனேஜர் பணியில் சிவில் 5, மெக்கானிக்கல் 3, எலக்ட்ரிக்கல் 2 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-33 (21.10.2025ன் படி)
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 21.10.2025
விவரங்களுக்கு: careers.ntpc.co.in