sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உரம் பயன்பாடுகள் குறித்து அறிவுரை

/

உரம் பயன்பாடுகள் குறித்து அறிவுரை

உரம் பயன்பாடுகள் குறித்து அறிவுரை

உரம் பயன்பாடுகள் குறித்து அறிவுரை


ADDED : பிப் 18, 2025 10:14 PM

Google News

ADDED : பிப் 18, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; பயிர்கள் நன்கு ஆரோக்கியமாக வளர உரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.எந்தெந்த பயிருக்கு எவ்வகையான உரம் இடவேண்டும் என்பது குறித்தான அட்டவணையை வகுத்து, அதன்படி செயல்பட வேண்டும். உரங்களை மேலோட்டமாக தெளிக்க கூடாது. மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும்.

உரமிட்ட ஒரு வாரத்துக்குள் அதிகமாக நீர் பாய்ச்சுவதோ அல்லது நீர் தேங்கி இருப்பதோ கூடாது. நீர் வடிந்த பிறகு மற்றும் களை எடுத்த பின் மேல் உரம் இடவேண்டும். அமில மண்களை சுண்ணாம்பு பொருட்களுடன் தேவைக்கு ஏற்ப நேர்த்தி செய்ய வேண்டும்.

அங்கக உரங்கள் அல்லது பசுந்தாள் உரங்களை இடும்போது மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இடவேண்டும். தகுந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முறையான பண்படுத்துதல் முறைகளை செயல்படுத்த வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us