தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பிளஸ் 2 தேர்வு 473 பேர் 'ஆப்சென்ட்'

 பிளஸ் 2 தேர்வு 473 பேர் 'ஆப்சென்ட்'

 பிளஸ் 2 தேர்வு 473 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 24, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் உயிரியல் உட்பட 7 பாடப்பிரிவுகளுக்கு நேற்று பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்தது. 473 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.

மாவட்டத்தில் 110 மையங்களில் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் புள்ளியியல் உட்பட 7 பாடப் பிரிவுகளில் 17,899 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை சி.இ.ஓ., தயாளன் தலைமையில் பறக்கும்படை பிரிவினர் கண்காணித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us