sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

இரும்பு மனிதன்

/

இரும்பு மனிதன்

இரும்பு மனிதன்

இரும்பு மனிதன்


ADDED : மார் 20, 2025 01:29 PM

Google News

ADDED : மார் 20, 2025 01:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாடு பிடிக்கும் ஆசையில் ரஷ்யா மீது போர் தொடுத்தார் நெப்போலியன். அதன் தலைநகரான மாஸ்கோவைப் பிடிக்கும் ஆவலில் படை முன்னேறியது. நகரமே சூறையாடப்பட்டது. வீரர்கள் பலரும் ஏராளமான நகைகளைக் கொள்ளை அடித்தனர். ஆனால் அது கடுமையான குளிர் பிரதேசம் என்பதை நெப்போலியன் அறியவில்லை. வெற்றியுடன் சொந்த நாட்டிற்கு திரும்பும் போது குளிரை தாங்க முடியாமல் நான்கு லட்சம் வீரர்கள் இறந்தனர். போரில் ஈடுபட்ட வீரர்களில் மீண்டு வந்தவர்களில் இரண்டு லட்சம் பேர் மட்டுமே. ஆனால் அவர்களில் பலருக்கும் உடல்நிலை பலவீனமானது. இருந்தாலும் இரும்பு மனிதனான நெப்போலியன் நாடு பிடிக்கும் முயற்சியில் மனம் தளரவில்லை.






      Dinamalar
      Follow us