sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

நன்றாக இரு

/

நன்றாக இரு

நன்றாக இரு

நன்றாக இரு


ADDED : ஜன 13, 2025 08:50 AM

Google News

ADDED : ஜன 13, 2025 08:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளத்தின் கரையில் இரண்டு மரங்கள் இருந்தன. அதில் ஒரு மரத்திடம் கூடு கட்ட குருவி ஒன்று அனுமதி கேட்டது. மறுத்தது மரம். மற்றொரு மரம் சம்மதித்தது. குருவியும் கூடு கட்டியது.

மழைக்காலம் வந்தது. குளத்தில் வெள்ளம் பெருகியது. முதலாவது மரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அதைக் கண்டதும், 'கூடு கட்ட இடம் தராத உனக்கு இந்த தண்டனை தேவை தான்' என கேலி செய்தது குருவி. அதற்கு அந்த மரம், ''வயதானதால் பலம் இழந்து விட்டேன். அதனால் தான் மறுத்தேன். நீயும் உன் குடும்பமும் நன்றாக இரு என வாழ்த்தியது. கேட்டதும் உதவி செய்யாதவர்களை தவறாக நினைக்காதீர்.






      Dinamalar
      Follow us