sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

கடைசி காலத்தில்...

/

கடைசி காலத்தில்...

கடைசி காலத்தில்...

கடைசி காலத்தில்...


ADDED : டிச 04, 2025 01:47 PM

Google News

ADDED : டிச 04, 2025 01:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சாலமன் பணத்தின் அருமை தெரிந்தவன். அதனால் மனைவி, குழந்தைகளுக்கு கூட நேரம் ஒதுக்காமல் எப்போதும் பணத்தையே சிந்திப்பான். அதே போல உரிய நேரத்தில் மகன், மகளுக்கு திருமணமும் நடத்தினான்.

பணம் சேர்ப்பதில் இருந்த ஆர்வம் தர்மம் செய்வதில் இல்லை. இளமை மறையவே முதியவராக மாறினான். ஒருநாள் படுக்கையில் இருந்தபடியே பைபிளை படித்த போது அழுகை வந்தது. அதை கண்ட மனைவி, 'ஏன் அழுகிறீர்கள்' எனக் கேட்டாள்.

'பணத்தை தேடி அலைந்து என் வாழ்நாளை வீணாக்கி விட்டேன். உதவி என கேட்டு வந்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுத்ததில்லையே' என்றார் சாலமன். பணத்தை மட்டுமே தேடினால் சாலமன் போல கடைசி காலத்தில் நாம் வருந்த நேரிடும் ஜாக்கிரதை...






      Dinamalar
      Follow us