sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

எண்ணம் வலிமையானால்...

/

எண்ணம் வலிமையானால்...

எண்ணம் வலிமையானால்...

எண்ணம் வலிமையானால்...


ADDED : ஜூன் 27, 2024 12:36 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 12:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒன்றாக வளர்ந்த மூன்று மரங்கள் ஒரு காட்டில் இருந்தன. அதில் முதல் மரம் ஆபரணப் பெட்டியாக மாற வேண்டும் என்றும், இரண்டாவது மரம் படகாக வேண்டும் என்றும், மூன்றாவது மரம் ஆண்டவருக்கு அருகில் இருக்கும் பேறு பெற வேண்டும் என ஆசைப்பட்டன.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மரங்கள் வெட்டப்பட்டன. அவற்றின் ஆசைப்படியே முதல் இரண்டு மரங்களும் பெட்டியாகவும், படகாகவும் ஆண்டவர் அருளால் மாற்றப்பட்டன. மூன்றாவது மரம் வெட்டப்பட்டு அங்கேயே கிடந்தது.

ஒருநாள் அதை இரு துண்டுகளாக்கி சிலுவை செய்தார் தச்சர். அதில் ஆண்டவரின் சொரூபம் வைக்கப்பட்டு ஆலயத்தை அடைந்தது. எண்ணம் வலிமையானால் நினைத்தது நிறைவேறும்.






      Dinamalar
      Follow us