sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

நல்லவர்களுடன் பழகினால்...

/

நல்லவர்களுடன் பழகினால்...

நல்லவர்களுடன் பழகினால்...

நல்லவர்களுடன் பழகினால்...


ADDED : மே 26, 2023 01:12 PM

Google News

ADDED : மே 26, 2023 01:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த விவசாயியின் மூக்கை வாசனை ஒன்று துளைத்தது. வாசனை வந்த திசை நோக்கி நடந்தார். அங்கு இருந்த மலர்களில் அவரின் மூக்கை துளைத்த வாசனை இல்லை என்பதை தெரிந்து கொண்டார். தொடர்ந்து வாசனை வரும் திசை நோக்கி நடந்த போது அங்கு களிமண் குவியல் இருப்பதை கண்டார். அதில் இருந்து தான் வாசனை வருகிறது என்பதை தெரிந்து கொண்டார் அவர். ''உன்னிடம் எப்படி இந்த வாசனை வந்தது'' எனக்கேட்டார். என்னிடம் அதிகமான ரோஜா செடிகள் வளர்ந்தன என சொன்னது களிமண். நல்லவர்களுடன் பழகினால் அவர்களுடைய நற்பண்பு கூட வரும் என்பதை தெரிந்து கொண்டார் விவசாயி.






      Dinamalar
      Follow us