sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

முதுமை எனும் பூங்காற்று

/

முதுமை எனும் பூங்காற்று

முதுமை எனும் பூங்காற்று

முதுமை எனும் பூங்காற்று


ADDED : ஜன 31, 2023 10:59 AM

Google News

ADDED : ஜன 31, 2023 10:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதியவர் ஒருவர் சந்தோஷமாக படுத்திருந்தார். அவரைப் பார்க்க வந்த ஒருவர், ''ஐயா. உங்களுக்கு எத்தனை வயதாகிறது?'' எனக் கேட்டார். அதற்கு அவர் சிரித்த முகத்தோடு, ''நான் இப்போது எண்பதாவது வயதின் இனிய பகுதியில் இருக்கிறேன்'' என சொன்னார். 'எண்பதாவது வயது. ஒரு இனிய பகுதியா' என யோசித்தார் வந்தவர்.

அவருடைய முகக்குறிப்பை அறிந்த முதியவர், ''வயது ஆக ஆக என் கால்கள் தள்ளாடுகின்றன. கண்கள் மங்குகின்றன. என்னுடைய பலமும் குறைகின்றன. ஆனால் நான் ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன். அதாவது என் மனம் அமைதியாக மாறுகின்றது. அதுவும் எந்தவித கூச்சலும் இல்லாத பேரமைதி'' என்றார்.

முதுமைப்பருவம் என்பது பூங்காற்று வீசும் தருணம். அப்போது நல்ல சிந்தனைகளுடன் இருந்தால், மனம் லேசாகும்.






      Dinamalar
      Follow us