/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கட்டுரைகள்
/
நமக்கு அலங்காரம் கடவுளுக்கு அருவருப்பு
/
நமக்கு அலங்காரம் கடவுளுக்கு அருவருப்பு
ADDED : நவ 06, 2013 12:30 PM

பைபிள் பொன்மொழிகள் சிலவற்றைக் கேட்போமா!
* நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள். தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்.
மனுஷர்களுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.
* வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள். அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும். உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும், சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
* ஒருவருக்கொருவர் தயவாயும் மன உ<ருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
* மனிதன் முகத்தை பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார்.