நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிற பெண்களை மனதாலும் நினைக்காதே.
* இனிக்க இனிக்க பேசுபவரிடம் எச்சரிக்கையாக இரு.
* பேராசை கொண்டவர்களை அவர்களின் பார்வையிலேயே அறிய முடியும்.
* தீய பழக்கமுடையவர்கள் மரணம் நோக்கி வேகமாக நகருகிறார்கள்.
* லஞ்சம் வாங்குபவர்கள் 'வாழும் போதே' நரகத்தை அனுபவிப்பர்.
* பெரியவர்களின் அறிவுரை எட்டிக்காய் போல் கசக்கும். ஆனால் பின்னாளில் இனிக்கும்.
* ஒழுக்கமில்லாத செயல் நோயை உண்டாக்கும்.