ADDED : ஆக 29, 2020 10:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
• எந்த நேரத்திலும் மகிழ்ச்சியுடன் இருங்கள்.
• நேர்மையுள்ளவர்களே ஆனந்தமாக இருப்பார்கள்.
• மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து.
• விசுவாசத்தைக் கடைபிடித்து மனச்சாட்சியோடு இருங்கள்.
• மனிதனை மதிப்பது செயல்களாலே அன்றி வெறும் நம்பிக்கையால் அல்ல.
• ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள்.
• மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது.
• உங்கள் இருதயம் கலங்காதிருக்கட்டும்.
• இளமையின் மோக இச்சையில் இருந்து பறந்தோடுங்கள்.
• பாவிகள் நயம் காட்டி இழுத்தால் அதற்கு இணங்கி விடாதீர்கள்.
• ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன்.
• ஆபத்து சமயத்தில் உதவுபவனே நண்பன்
பொன்மொழிகள்

