
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஏழை மீது இரக்கம் வைப்பவன் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறான்.
* கணவர்களே... உங்கள் மனைவியைக் காதலியுங்கள்.
* உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு.
* உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தைத் திருப்பாதே.
* துன்மார்க்கன் கடன் வாங்குகிறான். அதை திருப்பிக் கொடுப்பதில்லை. ஆனால் நீதிமானோ கருணை காட்டிக் கொடுக்கிறான்.
* உன்னுடைய கண் உன் உடலில் தீபமாயிருக்கிறது.
* வெறும் வாய்ப்பேச்சால் பலனில்லை. உழைப்பிற்கு ஊதியம் உண்டு.
* சச்சரவில் இருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மையளிக்கும்.
பொன்மொழிகள்

