
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அமைதி குணத்தோடு செயலில் வெற்றி பெறுபவனே அறிவாளி.
* விரைவில் செல்வந்தனாக முனைபவன் வெகுளியல்ல.
* தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுவான்.
* நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.
* வாயடக்கமாயிரு; உதடுகளை அதிகம் திறக்காதே.
* உத்தமனாக இருக்க விரும்பினால் ஏழைகளுக்கு கொடு.
* உண்மைக்கு எதிராக புளுக வேண்டாம். கசப்பான பொறாமை, சச்சரவும் வேண்டாம்.
* மதி இழந்தவனுக்கு திருடிக் குடிக்கும் தண்ணீரும் தித்திக்கும்.
* இறுமாப்பில் இருந்து இருதயத்தையும், மமதையில் இருந்து கண்களையும் தள்ளி வை.
- பொன்மொழிகள்

