
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நீதிக்குப் பயந்து வாழுங்கள். அன்பை வாரி வழங்குங்கள்.
* கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்யுங்கள்.
* நேர்மையாக இருந்தால் புகழுடன் வாழ்வீர்கள்.
* பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.
* பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக நல்லதை செய்யாதீர்.
* எறும்பைக் கவனியுங்கள். சோம்பலை கைவிட்டு உழைக்கத் தொடங்குவீர்கள்.
* உங்களைத் துன்புறுத்துவோரை சபிக்க வேண்டாம்.
* வாழ்க்கையில் அடிபடுவது தோல்வி அல்ல. அதிலிருந்து மீண்டு வருவதுதான் வெற்றி.
- பொன்மொழிகள்

