
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பாவங்களை மூடிவிடும் சக்தி தர்மத்திற்கு உண்டு.
* செல்வம் பெருகினால் அதன்மீது இதயத்தை வைத்து விடாதீர்கள்.
* முட்டாளாக இருந்தால் அறிவாளிக்கு அடிமையாக நேரிடும்.
* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள்.
* கத்தியை எடுப்பவர்கள் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவர்.
* அறிவு உள்ளவன் வார்த்தைகளை அடக்கிக் கொள்வான்.
-பொன்மொழிகள்

