
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நதிக்கரையில் அமர்ந்திருந்தாலும் கூட தண்ணீரை வீணாக்காதீர்.* ஏழைகளுக்காக பாடுபடுபவர் கடவுளின் பாதையில் யுத்தம் செய்தவர் போலாவார்.* தற்செயலாக குவிந்து விட்ட பொருள் எல்லாம் செல்வம் இல்லை. ஆன்மிகச் செல்வமே செல்வம்.* ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவு கோல்.* பெருமைக்காக ஆடை அணிந்தால் வறுமை உண்டாகும்.* வீண்செலவு, ஆடம்பரம் இல்லாத முறையில் உண்ணுங்கள்.
பொன்மொழிகள்

