ADDED : மார் 20, 2020 10:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* விசுவாசத்தைக் கடைப்பிடித்து மனசாட்சியோடு இருங்கள்.
* மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து.
* மனிதனை மதிப்பது செயல்களே தவிர வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.
* தங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள்.
* செல்வத்தை விட சிறந்தது நல்ல பெயர்.
* இருதயத்தில் நேர்மையுள்ளவர்களே ஆனந்த முழக்கமிடுங்கள்.
* மோக இச்சையில் இருந்து பறந்தோடுங்கள்.
* பாவிகள் ஆசை காட்டி இழுத்தால் அதற்கு இணங்கி விடாதீர்கள்.
* ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன்.
* எந்தக் காலத்திலும் நண்பன் நேசிப்பான்; ஆபத்து சமயத்தில் உதவுவான்.
பொன்மொழிகள்

