
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல மனதை கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
* அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்து சேரும்.
* நாக்கு சிறிய அங்கமாயிருந்தாலும் எவ்வளவு பெரிய விஷயங்களையும் பிரமாதப்படுத்தும்.
* மனிதனின் மனதிலிருந்து வெளிவருபவைகளே அவனை அசுத்தப்படுத்துகின்றன.
* அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம்.
* நேர்மையாளரின் முடிவு அமைதியானதாயிருக்கும்.
* மனதில் பற்று அற்றவர்கள் பாக்கியவான்கள். மோட்ச ராஜ்யம் அவர்களுடையது.
* வானமும் பூமியும் ஒழிந்துபோகும். ஆனால் உண்மை அழியாது.
* காணப்படுகிறவைகள் அநித்தியமானவை. காணப்படாதவைகளோ நித்தியமானவை.
* கத்தியை எடுப்பவர்கள் கத்தியாலேயே மடிந்து போவார்கள்.
-பொன்மொழிகள்

