
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பகைவரிடமும் அன்பு காட்டுங்கள்.
* ஏழை மீது இரக்கப்படுவோர் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார்.
* அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.
* வானத்தின் உயரம், பூமியின் ஆழத்தை ஆராய்ந்து அறிய முடியாது.
* முட்டாளின் பாட்டைக் கேட்பதை விட, அறிவாளியின் கண்டிப்பு மேலானது.
* மனிதன் எதை விதைக்கிறானோ அதன் விளைச்சலையே அறுவடை செய்வான்.
* உங்களை வெறுப்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.
* ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன்.
* வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடவும் விரும்பாதிருக்கட்டும்.
* உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக.
* உறக்கத்தை விரும்பாதீர்கள். விரும்பினால் வறுமை அடைவீர்கள்.
- பொன்மொழிகள்

