
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஞானத்தின் விலை ரத்தினங்களை விட உயர்ந்தது.
* பகைமை சண்டைகளை எழுப்பிவிடும். அன்பு பிரச்னைகளை குறைக்கும்.
* அன்பு பொறுமை உள்ளது. எல்லோருக்கும் நன்மை செய்யும்.
* அறிவாளியின் வாயிலுள்ள வார்த்தைகள் கருணையானவை.
* தவறு செய்பவன் தான் செய்த தவறுக்குரிய பலனைப் பெறுவான்.
* தீயதை நல்லதென்றும், நல்லதை தீயதென்றும் சொல்பவர்களுக்குத் துயரம்தான் மிஞ்சும்.
-பொன்மொழிகள்

