நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உறவினரை அலட்சியம் செய்தால் அன்பை இழக்க நேரிடும்.
* கொடையாளியின் உணவு மருந்தாகும். கஞ்சனின் உணவு நோயாகும்.
* செல்வந்தர்களை அலட்சியம் செய்யாதீர். உலகத்தை இழந்து விடுவீர்.
* சொர்க்கத்தில் இருந்து வந்தது அத்திப்பழம். அதை அதிகம் உண்ணுங்கள்.
* வெறும் வயிற்றில் பேரிக்காயை உண்டால் இதயம் பலம் பெறும்.
* குடும்பத்தினரை அலட்சியம் செய்யாதீர். சுகமான வாழ்வை இழப்பீர்.
பொன்மொழிகள்

