ADDED : ஜூன் 07, 2021 08:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எந்த நிலையிலும் திருப்தியுடன் வாழ்வோம்.
* ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள்.
* நாம் இருக்கிற இடமே நமக்கு நல்லது.
* ரத்தினங்களை விட ஞானத்தின் விலை உயர்ந்தது.
* வெறுப்பு மனம் கொண்டவர்கள் இருளில் தான் இருக்கின்றனர்.
* நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர் என கருத வேண்டாம்.
* எப்போதும் மனத்துாய்மையுடன் இருங்கள்.
* துணிவைக் கைவிடாதீர்கள். தைரியமுடன் செயல்படுங்கள்.
* அன்னமும் ஆடையும் இருந்தால் போதும் என திருப்தி அடைவோமாக.
* நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான்; ஆபத்து சமயத்தில் உதவுவான்.
* நன்மை செய்ய தெரிந்தாலும் அதைச் செய்யாமல் இருப்பது பாவம்.
* மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து.
- பொன்மொழிகள்

